எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்; கேரள அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் […]

மேலும் படிக்க

வயநாட்டில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மலப்புறம்–வயநாடு […]

மேலும் படிக்க

மும்பை நகரை புரட்டிப் போடும் தென்மேற்கு பருவமழை; மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையின் மங்கூர்த் பகுதியில் உள்ள ஹனுமான் மந்திர் பின்புறம், ஜனதா […]

மேலும் படிக்க

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; ஸ்பெயின் நாட்டில் 1,000 பேர் பலி

ஐரோப்பாவில் சீதோஷண நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. இரவிலும் கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த […]

மேலும் படிக்க

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆலோசனை

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் பெரும் பின்னடைவைச் […]

மேலும் படிக்க

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து […]

மேலும் படிக்க

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; பல இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோடை கால அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது; வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெயில் கொளுத்தும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், வேலூரில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. […]

மேலும் படிக்க

கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சி – இந்தியாவில் வறட்சி? 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் காலநிலை மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு நாட்டின் வானிலையையும் பாதிக்கலாம். இது கேட்கும்போது ஆச்சரியமாக தோன்றினாலும், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. […]

மேலும் படிக்க