இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா அக்டோபர் 16-18, ஆகிய இரு நாட்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.பிரதமராக பதவியேற்ற பின் ஹரிணி அமரசூரியா மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியா வரும் […]

மேலும் படிக்க

இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும் என ரஷ்யா நம்பிக்கை; ரஷ்ய துணை பிரதமர் பேச்சு

கடந்த 2022 முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா பெறுகிறார்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை […]

மேலும் படிக்க

தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம்; முல்லை பெரியாறு அணை 130வது ஆண்டை நிறைவு செய்கிறது

முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.தென் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது […]

மேலும் படிக்க

விடியல் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

மலைப்பகுதிகளில் விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் ஒருவருக்கு கட்டணமில்லா பயணத்தை தமிழக அரசு அரசாணை மூலம் அறிவித்தது.2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி

தீபாவளியின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதரவளித்த ஒன்றிய அரசு, டெல்லி மாநில அரசுக்கு சிவகாசி பட்டாசு, கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதியளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை; மாநில சுகாதார துறை அமைச்சர் தகவல்

நெல்லையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”நெல்லையில் கடந்த 5 ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ராபின்சன் என்னும் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்துள்ளனர். […]

மேலும் படிக்க

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்,“நவி மும்பை சர்வதேச விமான நிலையமானது இந்தியா வளர்ந்த நாடாவதை பிரதிபலிக்கும் ஒரு திட்டமாகும். இந்த புதிய விமான நிலையத்தின் […]

மேலும் படிக்க

காஸா போர்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என […]

மேலும் படிக்க

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டம்.

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின கொண்டாட்டம் காசியாபாத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து […]

மேலும் படிக்க