பெங்களூரு நம்ம மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

பெங்களூரில் இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணித்தார். இந்த மெட்ரோ ரயில் சேவை பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரையிலான 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கானதாக இருக்கும். இந்த வழித்தடத்தில் நாளை […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன் 8 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் […]

மேலும் படிக்க

காசா பகுதியை முற்றிலுமாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை முழுவதுமாகக் கைப்பற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, காசாவில் செயல்பட்டு […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில்உரையாடல்; இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்பட விவாதித்ததாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விரிவான உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனால், […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 274 பேர் மீட்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் காணாமல்போன 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் தரளி கிராமத்தில் ஆகஸ்ட் 5ல் மேகவெடிப்பால் பெருவெள்ளம் […]

மேலும் படிக்க

அர்ஜென்டீன கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியா வருகிறார்

அர்ஜென்டீன கால்பந்து அணி கேப்டனான வீரர் லியோனல் மெஸ்ஸி. உலகமெங்கும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள் மற்றும் 45 கோப்பைகளை வென்றுள்ளார். […]

மேலும் படிக்க

பரபரப்பின் உச்சத்தில் இங்கிலாந்து, இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி; வெற்றிப் பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இறுதி நாள் ஆட்டம் பரபரப்பின் உச்சமாக […]

மேலும் படிக்க

பதிவு தபால் சேவை விரைவில் நிறுத்தப்படும்; இந்திய தபால்துறை அறிவிப்பு

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்த பதிவு தபால் சேவை (Registered Post) வரும் செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இணையதளம், குறுஞ்செய்தி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால், கடிதப் […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் […]

மேலும் படிக்க