உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலை தமிழத்தில் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது

வேலூர் முருகன் சிலைவேலூர் தீர்த்தகிரியில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.மலேசியாவில் பத்துமலை, சேலத்தில் முத்துமலை வரிசையில் வேலூரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மூன்றாவது மிகப் பெரிய முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்; சுகாதாரதுறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஜப்பானில் 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில்,“ஜப்பானில் 2024-ஆம் ஆண்டு 6 லட்சத்து 86,ஆயிரத்து 61 குழந்தைகள் பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டை […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக பட்டதாரிகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியா முதலிடம்

உலகில் அதிகளவில் பட்டதாரி இருக்கும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது இந்தியா. வளர்ந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட தரவுகள் இந்தியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் உலக […]

மேலும் படிக்க

நார்வே செஸ் போட்டியில் 7வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு […]

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.

நாடு முழுவதும் வரும் ஜூன் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே கட்டமாக தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேர்வை […]

மேலும் படிக்க

12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை; அதிபர் டிரம்ப் கையெழுத்து

தேச பாதுகாப்பை கரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, […]

மேலும் படிக்க

பெங்களூரு கூட்டாநெரிசல் விவகாரம்; பெங்களூரு மாநகர ஆணையர், போலீஸ் உயர் அதிகாரிகள் இடைநீக்கம்; முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறியதையடுத்து, அதை கொண்டாடுவதற்கு நேற்று (ஜூன்.04) சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் காயமடைந்து […]

மேலும் படிக்க

ஆர்சிபி வெற்றி விழா கொண்டாட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு; ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூருவில் கூட்டநெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். இந்த கொண்டாட்டத்தை ஆர் சி பி தங்களது ரசிகர்களுடன் […]

மேலும் படிக்க

தேச பாதுகாப்பு காரணமாக 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா நுழைய தடை.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டு மக்களின் அமெரிக்கா குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 […]

மேலும் படிக்க

பெங்களூரு நகரில் சோகத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 11பேர் பலி

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் […]

மேலும் படிக்க