ஐநாவின் புதிய தலைவராக ஜேர்மனியின் முன்னாள் பெண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்கின் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டியின்றி, ஒவ்வொரு நாடுகளும் சுழற்சி முறையில் ஐநா தலைவரை நியமித்து வந்துள்ளன. இந்நிலையில், இந்த […]

மேலும் படிக்க

2.5 கோடி போலி IRCTC ID-க்கள் முடக்கப்பட்டுள்ளன.

ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்று தீர்வதன் பின்னணியில் உள்ள மோசடி நபர்களை ஐஆர்சிடிசி கண்டறிந்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக IRCTC இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வெள்ளம்; லட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 36 பேர் பலியாகி விட்டனர். அசாம், அருணாச்சலில் மட்டும் 22 பேர் பலியாகி விட்டனர். வடகிழக்கு மாநிலங்களாக அசாம், அருணாச்சல், மிசோரம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து […]

மேலும் படிக்க

கன்னட மொழி சர்ச்சை வழக்கு; மன்னிப்பு கேட்க முடியாது என கமல் தெரிவிப்பு, Thug life திரைப்பட ரிலீஸ் கர்நாடகாவில் ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்பட […]

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி; 17 வருடங்கள் காத்திருந்து கோப்பையை வென்றதால் பெங்களூரு அணி ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு: அசாமில் மட்டும் 4 லட்சம் மக்கள் தவிப்பு.

வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அருணாச்சல் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் […]

மேலும் படிக்க

இறுதிக் கட்டத்தை எட்டிய ஐபிஎல்2025; கோப்பையை வெல்லும் பலப்பரீட்சையில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள்

2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை இத்தொடரின் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.இதனால் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். […]

மேலும் படிக்க

இரண்டாம் கட்ட கும்பாபிஷேக விழா அயோத்தியா ராமர் கோயிலில் சிறப்பாக தொடங்கியது

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தற்போது 2ஆம் கட்ட கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று சரயு நதிக்கரையில் இருந்து ஒரு பிரமாண்டமான […]

மேலும் படிக்க

நார்வே செஸ் தொடரில் முதல்நிலை வீரர் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்

உலக செஸ் அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் உலக செஸ் சாம்பியன் குகேஷ், உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவரும், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இதுவே மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் […]

மேலும் படிக்க

தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் […]

மேலும் படிக்க