கேரளாவில் தொடரும் கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisementகேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் […]

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தீவிரம்; கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீர், மேட்டூர் அணையில் உயரும் நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி 55 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் […]

மேலும் படிக்க

டில்லியில் குடிநீர் பஞ்சம்; பாஜகவினர் ஆர்பாட்டம்: அடித்து சூறையாடப்பட்ட குடிநீர் வாரிய அலுவலகம்

டெல்லியில் கோடை வெயிலுக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. பல இடங்களில் குடிநீரை பெற மக்கள் போராடி வருகிறார்கள். இந்த சூழலில் ஆம் ஆத்மி அரசு குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக, பானை உடைப்பு போராட்டம் நடத்தியது. […]

மேலும் படிக்க

நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் மோடி டில்லியில் ஆலோசனை

டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 […]

மேலும் படிக்க

இந்திய வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்பம்; பீஹார் மாநிலத்தில் 42 பேர் பலி என தகவல்

பீகார், ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. […]

மேலும் படிக்க

கோடை வெப்பத்தால் அதிகரித்த சுற்றுலா பயணங்கள்; 2024ல் 40% உயர்ந்த கோடைகால பயணங்கள்

இந்தியாவில் பல பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மக்கள் அதிக அளவில் கோடைகால பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு (2024) கோடைக்காலப் பயணம் சுமார் […]

மேலும் படிக்க

டில்லியில் வரலாறு காணாத வெப்பம்; வட மாநிலங்களில் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதி

டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு, இமாச்சலில் வெப்ப அலை வீசும் என […]

மேலும் படிக்க

கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க சென்னை சாலை சிக்னல்களில் பசுமை பந்தல்; சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கி, கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் சாலைகளில் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் வெப்ப அலை; வெப்பநிலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் கடும் அவதி

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த நிலையில், நாட்கள் ஆக ஆக வெயிலின் தாக்கம் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை; வாட்டி வதைக்கும் கோடைகாலம், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

வியாழக்கிழமை 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், வியாழக்கிழமை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி […]

மேலும் படிக்க