ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளத்தில் ரூ.368 கோடி மாயம்.

இந்தியாவின் முன்னணி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸை (CoinDCX) ஹேக்கர்கள் முடக்கினர்.பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி, 44 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.368 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: […]

மேலும் படிக்க

பிரிட்டன் செல்கிறார் இந்திய பிரதமர் மோடி; முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய […]

மேலும் படிக்க

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை.

.ரஷ்யாவுடன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டதால் 100% வரி விதிப்பு இருக்கும் என்று அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவும் அதன் […]

மேலும் படிக்க

மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா ஷோரூமில் Y வகை மின்சார கார் அறிமுகம்.

டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான […]

மேலும் படிக்க

மும்பையில் தனது முதல் ஷோரூமை திறக்கும் டெஸ்லா.

டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கவுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக இந்தியாவிலும், தனது கார் ஷோரூமை தொடங்க டெஸ்லா திட்டமிட்டிருந்தது. அதன்படி, வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை.15) இந்தியாவில் தனது முதல் […]

மேலும் படிக்க

2027ஆம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்கும், 1000 புதிய ரயில்கள்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவையை தொடங்க மோடி தலைமையிலான […]

மேலும் படிக்க

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரி அறிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு புதிய உறுப்பினர் நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மீது அதிபர் டிரம்ப் தனது கவனத்தை திருப்பியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் அறிவித்துள்ளது. […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்; மாநில அரசு அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா உள்ளிட்ட 5 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று […]

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு வரிசலுகை: ஒன்றிய அரசு அறிவிப்பு.

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஓய்வூதிய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 01.04.2025 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க