உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்; பிரதமர் மோடி உறுதி

பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில்உரையாடல்; இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்பட விவாதித்ததாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விரிவான உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனால், […]

மேலும் படிக்க

டெல்லியில் தனது 2வது ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை சில மாதங்கள் முன் திறந்தது. தற்போது, இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திறக்கவுள்ளது. உலகளாவிய மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் […]

மேலும் படிக்க

இந்திய பொருட்கள் மீதான 25% இறக்குமதி வரி அமெரிக்காவில் இன்று முதல் அமல்.

இன்று முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் 12 மணிநேர வேலை திட்டம் வாபஸ்; மாநில அரசு முடிவு

கர்நாடகா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடிஇஎஸ் ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து […]

மேலும் படிக்க

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா அரசு அறிவிப்பு

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் மோதலை தூண்டுவதற்கும், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதற்கும் ஈரான் நிதியுதவி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது […]

மேலும் படிக்க

உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாரை உருவாக்கியது நிசார்.

உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை […]

மேலும் படிக்க

2027ம் ஆண்டு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி.

இந்தியாவில் இருந்து 2027ம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு மனிதரை அனுப்பி வைப்போம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் இன்று கூறினார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) இருந்து நாளை மாலை 102வது ராக்கெட் […]

மேலும் படிக்க

இந்தியாவிற்கு அமெரிக்காவிலிருந்து 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வந்தடைந்தன

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர், உலகின் மிகவும் மேம்பட்ட பல்துறை ஹெலிகாப்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ராணுவத்துக்கு ஆறு ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க 2020ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. முதல் தவணையாக 3 […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடனாளிகளின் எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது: மத்திய தகவல்

இந்தியா 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு அதிகார பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் ,கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி :கடன் தொடர்பான […]

மேலும் படிக்க