விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வந்தார். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் […]
மேலும் படிக்க
