FeTNA பேரவையின் 38வது தமிழ் விழா.

*பேரவையின் 38வது விழா அழைப்பு மடல்* எவ்வளவு வண்ணங்கள், சிரிப்பு, மகிழ்ச்சி. தமிழை முன்னிட்டுக் கூடுகிறோம். நம்முள் உள்ள வேற்றுமைகளை, ஏற்ற இறக்கங்களைக் களைந்து தமிழென்னும் ஒற்றைப் புள்ளியில் சேரும்போது எவ்வளவு மகிழ்ச்சி. ஒரு மாபெரும் மரத்தைச் சார்ந்து வாழும் பல […]

மேலும் படிக்க

பிரபல டூத் பேஸ்டுட்டுகள் கன உலோகங்கள் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக ஆங்கில நாளிதழான தி கார்டியன் அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது. டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பல் பொடிகளில் கன உலோகங்கள் உள்ளதா? என்பதை மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மூலம் […]

மேலும் படிக்க

தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் போது, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ் எழுத்துக்களை விட […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இம்பாக்ட் பிளேயர் விதி செயல்படும் என பிசிசிஐ அறிவிப்பு.

2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக 5 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். […]

மேலும் படிக்க

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் புதிய சூப்பர் ஆப் எனும் செயலி இந்தியன் ரயில்வே மூலம் விரைவில் அறிமுகமாகிறது.

தற்போது, பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்த இணையதளத்தை 85 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.மேலும், சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ரயில்வே […]

மேலும் படிக்க

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 2024; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதியை ‘லீப்’ ஆண்டு தினம் என்பார்கள். அதன்படி இன்று பிப். 29ம் தேதி என்பதால், இன்றைய தினத்தை கொண்டாடும் வகையில் ‘லீப்’ தின ‘டூடுல்’ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில் பிப். 28க்கும் மார்ச் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த அநநாட்டு அறிவித்த சலுகை

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , […]

மேலும் படிக்க