ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா; நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி தகவல்

சர்வதேச அளவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புவிசார் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்பு.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.நிதி ஆயோக் கூட்டத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள்; மத்திய அரசு அறிவிப்பு

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 நாட்கள் அரசுமுறை பயணம்.

4 நாட்கள்அரசுமுறை பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுடன் மிகப்பெரிய தொகைக்கான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 160 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் […]

மேலும் படிக்க

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]

மேலும் படிக்க

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதி விரைவுச்சாலை மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்துள்ளது. 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் […]

மேலும் படிக்க

பல்வேறு பிரிவினருக்கான 7 வருமான வரி படிவங்களை RBI வெளியீடு.

ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல்வேறு பிரிவினருக்கான வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை 2025-26 ஆண்டுக்காக வெளியிட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டில் வருமான வரியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்கள் பங்கு முதலீடுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு […]

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஐ.எம்.எப் ஒப்புதல்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது, […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை; இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கும் தடை

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான் எல்லையில் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 5000 கோடி கூடுதல் செலவு

பாகிஸ்தான் வான் பகுதி மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் […]

மேலும் படிக்க