நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]

மேலும் படிக்க

ஒப்பன் பாக்ஸ் டெலிவரி – பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நலன் மற்றும் நம்பிக்கையை பாதுகாக்கும் திட்டம்

இ-காமர்ஸ் என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இப்போது மாறி வருகிறது. இந்த சமயத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய ஏராளமான தயாரிப்புகளை இனிமையான ஷாப்பிங் அனுபவம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் வலைதளமாக மாறி இருக்கிறது. இருந்தாலும் கூட ஆன்லைன் ஷாப்பிங் […]

மேலும் படிக்க

ஹெச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்க விரைவில் ஏற்பாடு- அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன செய்தி

பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்

இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகம் முழுவதும் சேர்ந்தே வளரும் என்று அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது; தென் தமிழக மீனவர்கள் நாளை முதல் கடலுக்குள் செல்ல அனுமதி

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர்.மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை […]

மேலும் படிக்க