நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை
தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]
மேலும் படிக்க
