ஏர் இந்தியா விமான விபத்து: ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் […]
மேலும் படிக்க
