நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு காரணமாக அல்லு அர்ஜூனுக்கு எதிராக […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவீட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டரில் 7.0 ஆக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது, ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டது, குறிப்பாக […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீடு புதைந்ததால் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், […]

மேலும் படிக்க

யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் […]

மேலும் படிக்க

பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் இயங்கியது. புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக வழக்கம் போல் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்காக வந்த சிலர், மருத்துவர் பாலாஜியுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் […]

மேலும் படிக்க

கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து; 150 பேர் படுகாயம், சிலர் கவலைக்கிடம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தில் கோயில் விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அஞ்சூற்றம்பலம் […]

மேலும் படிக்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது; 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை […]

மேலும் படிக்க

நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 147 பேர் உயிரிழந்தனர்

அபுஜா, நைஜீரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல் எடுக்க மக்கள் கூட்டமாக திரண்ட போது, அந்த டேங்கர் வெடித்து 147 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் சரக்கு போக்குவரத்துக்கு தேவையான ரயில்வே அமைப்பு இல்லாததால், பெட்ரோல் போன்ற பொருட்கள் […]

மேலும் படிக்க

கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவம்; சதிச் செயலாக இருக்கக் கூடும் என என்ஐஏ விசாரணை

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கவரைப்பேட்டை அருகே நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம்புரண்டன. அதில், […]

மேலும் படிக்க

சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்; வெயிலில் காத்திருந்து 5 பேர் பலி, பலர் மயக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் […]

மேலும் படிக்க