நெருங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாட்டுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது […]

மேலும் படிக்க

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோ; புதிதாய் விண்பிக்க பெண்களுக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு

சென்னையில் Pink Auto திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி […]

மேலும் படிக்க

கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம்; மேலும் மூவரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழ்நாடு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநர் பதவிக்கு முன்னாள் இராணுவ தளபதி விகே. சிங் பெயர் பரிந்துரையில் இருப்பதாக தகவல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் குறித்தும், புதிய ஆளுநர் நியமனம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை முடிந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து […]

மேலும் படிக்க

மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனை; தெனாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அசத்தல்

மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிதாக உருவாகிறது டானா புயல்; அக்டோபர் 24ல் ஒடிஷா மேற்கு வங்க கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும்

மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இது மேற்கு […]

மேலும் படிக்க

கொலை மிரட்டல் வந்துள்ளதால் 2கோடி மதிப்பிலான புல்லட் புரூப் காரை சல்மான் வாங்கியிருக்கிறார்; பாதுகாப்பும் அதிகரிப்பு

லாரன்ஸ் கும்பலால் தொடர்ந்து மிரட்டல் வருவதால் தனது பாதுகாப்புக்காக ரூ.2 கோடியில் புல்லட் புரூப் காரை சல்மான் வாங்கியுள்ளார். மேலும் 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவையும் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிரா அரசியல் தலைவரும், நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட சில […]

மேலும் படிக்க

லண்டனில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்று இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அசத்தல்

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் […]

மேலும் படிக்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது; 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை […]

மேலும் படிக்க

சென்னை ஈசிஆர் கடற்கரை இரவுநேரங்களில் நீல நிற அலைகளாக தோன்றிய தருணம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அலையில் பல வண்ணங்கள் உருவானதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் […]

மேலும் படிக்க