இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.சண்டிகரில் இன்று(30) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய […]

மேலும் படிக்க

கன்னட மொழி சர்ச்சை கருத்து விவகாரம்; தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவு

கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் […]

மேலும் படிக்க

வீரமரணம் எய்திய இரண்டு இராணுவ வீரர்களுக்கு ஐ.நா பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு

ஐநா தலைமையகத்தில் நடந்த விழாவில், கடந்த ஆண்டு ஐநா அமைதி காக்கும் படையில் பணியாற்றியபோது உயிர்தியாகம் செய்த இரண்டு இந்தியா வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரிகேடியர் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகியோர் பணியின்போது உயிர்நீத்தனர். […]

மேலும் படிக்க

கொச்சியில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலின் கன்டெய்னர் குமரி கடற்கரையில் ஒதுங்கியது.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்ட 640 கன்டெய்னர்களில் […]

மேலும் படிக்க

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது; கன்னட மொழி குறித்த தன் சர்ச்சை கருத்துக்கு நடிகர் கமல் பதில்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட […]

மேலும் படிக்க

கண்டெய்னர் சரக்கு கப்பல் விபத்து; பேரிடராக அறிவித்தது கேரள அரசு

லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான 184 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3, கடந்த மே 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது. […]

மேலும் படிக்க

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி; பஞ்சாப் அணியை விழ்த்தியது பெங்களூரு

இன்று நடைபெற்ற குவாலிபையர் 1 தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 […]

மேலும் படிக்க

சீன பொருட்களை தவிர்த்துவிட்டு இந்திய பொருட்களை பயண்படுத்துங்கள்; பிரதமர் மோடி கோரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இந்திய பண்டிகைகளின் போது, உள்ளூர் சந்தைகளில் வெளிநாட்டு பொருட்களே விற்கப்படுவதாக பிரதமர் மோடி தெரவித்துள்ளார்.குஜராத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,“கணேஷ் சிலைகள் கூட […]

மேலும் படிக்க

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலவரம்பை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய […]

மேலும் படிக்க