ஆப்ரேஷன் சிந்தூர்; நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்திய இராணுவம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் […]

மேலும் படிக்க

அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் இந்தியா; உச்சக்கட்ட போர் பதற்றத்தில் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான், இந்தியா மீதும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்தியா தாக்குதல் […]

மேலும் படிக்க

திருச்சூர் வடக்குநாதன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 10 கோயில்களை ஒருங்கிணைத்து பூரம் விழா; சுவாரஸ்ய தகவல்கள்

திருச்சூர் புரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. யானை தெற்கு நடை வழியாக வந்து விழாவை தொடக்கி வைத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தெற்கு நடையில் கூடிநின்று உற்சாகம். யானைகளை அலங்கரம் செய்யும் பொருட்காட்சிகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவிற்கு முழு ஆதரவு; ரஷ்யா அறிவிப்பு

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த […]

மேலும் படிக்க

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் மருத்துவ இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.தமிழ்நாடு உட்பட […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி; பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97-ல் 87 இடங்களை கைப்பற்றி, 65.6% வாக்குகளுடன் வெற்றிப் பெற்றது. தேர்தலில் வெற்றிப் பெற்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் […]

மேலும் படிக்க

கோடை கால அக்னி நட்சத்திரம் தொடங்கியது; தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமா காணப்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கியது. 29ம் தேதி வரை நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கோடை மழை பெய்து குளிர்விக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக பரவும் தகவல்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் சமீபத்தில் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல் […]

மேலும் படிக்க

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை; நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை என நடிகர் மாதவன் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த மாதவன், தாம் படித்த காலத்திலேயே முகலாயர்கள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ குறித்து 10 பாடங்கள் இருந்ததாகவும், […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை; இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கும் தடை

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் […]

மேலும் படிக்க