கரூர் விவகாரம் பரபரப்பு: டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கட்சியின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர […]
மேலும் படிக்க
