கலவரமான கால்பந்து ஆட்டம்; அர்ஜென்டினா நாட்டில் நடந்த துயரம், 3பேர் உயிரிழப்பு

அர்ஜென்டினாவில் கால்பந்து ஆட்டத்தின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.கோபா சூடாமெரிக்கானா கிளப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடிய போது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களால் இரு […]

மேலும் படிக்க

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் வந்தது. சென்னையில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது இன்ஜினில் புகை வெளியேறியது. இதையடுத்து விமானி விமானத்தை […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து.

கலிபோர்னியாவின் லேமோர் கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்திற்குள்ளான விமானத்தின் காக்பிட்-ல் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது.

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 என பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாய் பகுதிகளை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, […]

மேலும் படிக்க

வைஷ்ணவிதேவி கோயிலுக்கு யாத்திரை காஷ்மீர் நிலச்சரிவில் தமிழக பக்தர் பலி 9 பேர் படுகாயம்.

காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 வயது தமிழக பக்தர் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற போது பலியானார். அவரது மனைவி உட்பட 9 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் நாட்டில் போர் விமானம் விபத்து; பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்து நொறுங்கியது

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம், இன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், மதியம் 1.06 மணியளவில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை […]

மேலும் படிக்க

கடலூர் ரயில் விபத்து எதிரொலி: ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு.

கடலூர் ரயில் விபத்திற்கான எதிரொலியாக, அனைத்து ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு வழங்கியுள்ளார். ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார். அதில், கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு […]

மேலும் படிக்க

விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம், பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்து.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, செலஸ்டிஸ் என்ற விண்வெளி நிறுவனம், உயிரிழந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு கொண்டு செல்லுவதன் மூலம் இறந்தவர்கள் விண்வெளியில் பயணித்தது போன்ற ஒரு நினைவை உண்டாக்கும் வகையில், இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இந்த நிறுவனமும், ஐரோப்பிய நாடான […]

மேலும் படிக்க

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து; 3 குழந்தைகள் உயிரிழப்பு.

கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றிருந்த நிலையில், ரெயில்வே கேட் வழியே கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் பள்ளி வேன் […]

மேலும் படிக்க