டெல்லியில் ‘ஏஐ’ மாநாடு தொடக்கம் – பிரான்ஸ் அதிபர், சுந்தர் பிச்சை பங்கேற்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் […]

மேலும் படிக்க

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மின் செலவைக் குறைப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாநகராட்சி […]

மேலும் படிக்க

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால்; கட்டணம் குறித்த தகவல்

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.துபாயில் வானளாவிய உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்படும்; மாநில தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் இசை சாலை மும்பை நகரில்; ஏ.ஆர். ரகுமானின் ஜெய் ஹோ பாடல் ஒலிக்கும்

மும்பை, தர்மவீர் பகுதியில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பீச் கேண்டி வரையிலான சாலையில் இசைத் தகடுகள் பதித்து உருவாக்கப்பட்டுள்ள மெலோடி சாலையை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் திறந்து வைத்தார். இசைத் தகடுகள் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போதோ அல்லது இந்த […]

மேலும் படிக்க

கனடாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்; 9பேர் பலி, பலர் படுகாயம்

கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் […]

மேலும் படிக்க

மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வங்கி கணக்கில் வரவு – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 இன்று காலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2,000 சேர்த்து […]

மேலும் படிக்க

வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் அரசியல் வாரிசாக மகள் அறிவிப்பு.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் அடிக்கடி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அவரது […]

மேலும் படிக்க

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் 18 ஆவது மேட்ச்சாக இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதும் […]

மேலும் படிக்க

பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய ஆழமான வணிகத் தொடர்பு; வேலி ஆஃப் கிங்ஸ் பள்ளத்தாக்கில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள “வேலி ஆஃப் கிங்ஸ்” என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வுலகில் பெரும் வியப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கம் தென்னரசு பதிவிட்டிருக்கிறார்.பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் […]

மேலும் படிக்க