கோவாவில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 7 வரை பல்வேறு […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேற தடை: மாவட்ட நிர்வாகம் முடிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மலையேற தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் […]

மேலும் படிக்க

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொன்றதாக […]

மேலும் படிக்க

டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க

நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகனாகவே பிறப்பேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்தின் உரை

கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் முதன்முதலாக 1975ல் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் […]

மேலும் படிக்க

ராம் சரண் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘சிகிரி சிகிரி’ பாடல் ; யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது

ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ தெலுங்கு படத்தின் முதல் பாடலான ‘சிகிரி சிகிரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 […]

மேலும் படிக்க

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கை; மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் […]

மேலும் படிக்க

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி; கவாஸ்கர் கூறிய கருத்து

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என ஒயிட்வாஷ் ஆனது. வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் […]

மேலும் படிக்க

தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம்

தவெக கட்சியின் தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழ்நாட்டின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.விஜய் வெளியிட்ட அறிக்கையில், செங்கோட்டையன் தமது நீண்ட அரசியல் அனுபவத்தால், கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும், […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிர்ச்சி: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிசூடு

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று இரவு திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. உலகில் மிகக் கடுமையான பாதுகாப்பு வலயம் கொண்ட இடங்களில் ஒன்றான வெள்ளை மாளிகை பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்கு […]

மேலும் படிக்க