பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிவு; தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் […]
மேலும் படிக்க
