பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிவு; தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் […]

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும்; ரயில்வே துறை அமைச்சர் தகவல்

2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் சேவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் ரைசிங் பாரத் மாநாட்டில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.ரைசிங் பாரத் […]

மேலும் படிக்க

2024 பாரளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக; 10 தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று  நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இதில், அண்ணாமலை, எல்.முருகன், வானதி […]

மேலும் படிக்க

சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவையைத் தொடர்ந்து சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளான பாமக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.அண்மையில் தனது […]

மேலும் படிக்க

அஇஅதிமுக சின்னம், கொடி மற்றும் லெட்டர்பேடு ஓபிஎஸ் பயன்படுத்த நிரந்தர தடை; சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் பொதுச் […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபராக 5வது முறையாக தேர்வானார் புதின்; அடுத்த 7 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

ரஷ்ய அதிபர் தேர்தலில் 87 சதவீத வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்; பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் நகரம்

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கோவை நகரில் முக்கிய இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர […]

மேலும் படிக்க

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யத்திரை நிறைவு விழா மும்பையில் நாளை நடைபெறுகிறது; திமுக சார்பாக ஸ்டாலின் பங்கேற்கிறார்

ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.அதன்படி மத்திய மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணத்தை ரொக்கமாக எடுத்துச்செல்லமுடியாது. அப்படி எடுத்துச்செல்லப்படும்போது முறையான […]

மேலும் படிக்க

ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு, ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி: 18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்: முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்ற […]

மேலும் படிக்க