தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான […]

மேலும் படிக்க

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு வாகனம்! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து மக்கள் எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்கள் தங்களது தொகுதி மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் […]

மேலும் படிக்க

இங்கிலாந்திலிருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை! நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்.

கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த சிலை உள்ளிட்ட 4 பழமையான உலோகச் சிலைகள் 1957 முதல் 1967ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்; பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்

செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் இணைந்து 2024-ல் பிரிக்ஸ் அமைப்பில் முழு […]

மேலும் படிக்க

மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி: ‘திமாகி நக்சல் ஜனதா கட்சி’ என புதிய அரசியல் அமைப்பு.

பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்’ என்ற பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் ‘திமாகி நக்சல் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு தற்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் […]

மேலும் படிக்க

நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு! புதிய இணையவழி வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

பத்திரப்பதிவு பணிகளை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில், நேரில் செல்லாமல் இணையவழியில் பத்திரங்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.இந்த புதிய வசதியின் மூலம், குறிப்பிட்ட சில வகையான சொத்து பரிவர்த்தனைகளுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்ல […]

மேலும் படிக்க

இந்திய விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை

தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானிகள் பணிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை

ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.இதற்காக துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் புதிய […]

மேலும் படிக்க

அருணாச்சலில் 27 இடங்களுக்கு பெயர் பதிவு: இந்தியாவை கடுமையாக சாடிய சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களின் அடையாளப் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிலப்பகுதிகள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியா–சீனா […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டினருக்கு 60 நாள் அவகாசம் ரத்து? இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள், புதிய வேலை தேடுவதற்காக தற்போது வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாத விசாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தால், […]

மேலும் படிக்க