30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகள்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், இந்திய நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் […]
மேலும் படிக்க
