அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்; ரஷ்யா கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் கஃபாலா முறை ரத்து: 23 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3 கோடி தொழிலாளர்கள் விடுதலை.

சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் இந்தியர்கள் உட்பட மொத்தம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கஃபாலா […]

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள இந்த தேர்தலில் மூன்று முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. நேசனல் ஜனநாயக கூட்டணி (NDA) தொகுதிப் பங்கீடு சீக்கிரமாக முடிந்து, […]

மேலும் படிக்க

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.

இஸ்ரேலும் ஹமாஸும் இடையே இரண்டு வருடமாக நடந்த போர், கடந்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பங்கேற்று அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடா வந்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்கு வந்தால், அவரை நிச்சயமாக கைது செய்வேன் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த வாரண்ட் உத்தரவை கனடா கடைப்பிடிக்கும் என்றும், அதனை மதிக்காமல் எந்த வித விதிவிலக்குகளும் […]

மேலும் படிக்க

பீகார் சட்டப்பேரவை தேர்தல்; பிரதமர் மோடி 24ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வரும் […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி

கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று (அக்.16) இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க

ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்தார். கர்னூல் மாவட்டத்தில் விமானம் மூலம் வந்திறங்கிய அவரை, […]

மேலும் படிக்க