பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை; இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கும் தடை

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான் எல்லையில் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 5000 கோடி கூடுதல் செலவு

பாகிஸ்தான் வான் பகுதி மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22 தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பேர் கொலை செய்யப்பட்டனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து […]

மேலும் படிக்க

ஜெனரிக் மருந்துகள் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிராண்ட் பெயரை பரிந்துரைக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உச்சநீதிமன்ற […]

மேலும் படிக்க

முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது புதிய விதி அமல்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் […]

மேலும் படிக்க

இந்திய குடியுரிமை பெற பிறப்புச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் அவசியம்; மத்தியரசு புது உத்தரவு

புதுடெல்லி: தற்போதைய சூழலில், ஓய்வூதிய உத்தரவு, வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கவும், ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேரவும், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், திருமணம் பதிவு செய்வதற்காகவும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்காகவும், பிறப்பு சான்றிதழ் அவசியமாகிறது. இந்த […]

மேலும் படிக்க

அட்டாரி வாஹா எல்லை வழியாக ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகும், பாகிஸ்தான் திரும்ப அனுமதி; மத்திய அரசு விதிகளை தளர்த்தியது

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்ய பயணம் ரத்து; மே9 வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மாட்டார் என ரஷ்யா அறிவிப்பு

இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டம் வரும் மே 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக ரஷ்யா அரசு அழைத்திருந்தது.இருநாட்டு தலைவர்கள் மட்டத்திலான […]

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு நீட் பொதுத் தேர்வு அவசியமாகும். இந்த தேர்வை மத்திய அரசின் தேசிய […]

மேலும் படிக்க