கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழர்கள் வெற்றி.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக […]

மேலும் படிக்க

தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்மத்திய அரசு அறிவிப்பு.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு நடைபெற்ற சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டன. ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதிவாரி சமூக […]

மேலும் படிக்க

பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்; தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடிகர் அஜித் குமார் உள்ளிட்ட 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின் போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், இலக்கியம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2025 […]

மேலும் படிக்க

இந்தியா-பிரான்ஸ் இடையே 26 ரபேல் போர் விமானங்களை வாங்கஒப்பந்தம்.

இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்சின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கின்றனது. சர்வதேச அளவில் மிக […]

மேலும் படிக்க

சிறுவாணி தண்ணீர் போல ஆட்சி சுத்தமாக இருக்கும்; வாக்குச் சாவடி முகவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், தவேக தலைவர் நடிகர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் இரண்டாம் நாள் கருத்தரங்கு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது, “நேற்று(ஏப்ரல்.26) பேசும்போது இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் […]

மேலும் படிக்க

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா; தமிழக அமைச்சரவையில் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் […]

மேலும் படிக்க