விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்தி, தலைமை நிர்வாகக் குழுவில் உள்ள கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவரின் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி ரூபாய் 15 லட்சம் வழங்கினார்

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் செலவிட்ட தொகை; வெளியான புதியத் தகவல்

நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 944 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு; புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.சமீபத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் அருகே […]

மேலும் படிக்க

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவேக தலைவர் நடிகர் விஜய்; கட்சி தொடங்கியபின் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளான இன்று (6ம் தேதி) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.இந்த நிகழ்வுக்கு முன்பாக நடிகர் […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் சிறக்கைதிகளாக உள்ளனர்; நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவீட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டரில் 7.0 ஆக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது, ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டது, குறிப்பாக […]

மேலும் படிக்க

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்.

கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை “ஒரே நாடு ஒரே சந்தா” என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில், சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வு கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் ஒரே இணையதளத்தின் மூலம் அரசின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; அசாம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க