ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 First look விரைவில் வெளியிடப்படும்; படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் […]

மேலும் படிக்க

தென் கொரிய அரசியலில் பரபரப்பு; அவசர நிலையை பிரகடனம் செய்தார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் […]

மேலும் படிக்க

மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது . அவர் அமைச்சராக இருப்பதால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களுக்கு எதிராக ஒரு […]

மேலும் படிக்க

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் திரவம் வீசியதால் பரபரப்பு

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் ஒருவர் திரவம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், தனது ஆதரவாளர்களுடன் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர் […]

மேலும் படிக்க

நேட்டோ பாதுகாப்பை உறுதிசெய்தால் போர்நிறுத்த உடன்பாட்டில் ஒத்துழைக்கிறோம்; உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு வருவதற்கான வேலைகளை பிற நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் […]

மேலும் படிக்க

பிரியங்கா காந்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று வயநாடு பயணம்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் மிகுந்த வெற்றியை பெற்றார். பின்னர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி அறிவித்ததால், […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

முதல்வர் மு.க.ஸ்டாலின், புயல் மற்றும் கனமழையின் காரணமாக அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை புயலாக மாறியுள்ளது. இந்த புயல், சனிக்கிழமை […]

மேலும் படிக்க

மஹராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்.?; மகாயுதி கூட்டணி தலைவர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 4வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணம் வழங்கினார். கடந்த 13 மற்றும் 20ம் தேதிகளில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு […]

மேலும் படிக்க