இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

யாசகம் தந்தால் குற்றம்; இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

ஜனவரி 1 முதல் யாராவது அன்னதானம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில், அம்மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு […]

மேலும் படிக்க

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா; மீனவர் பிரச்சனையை தீர்க்க விருப்பம் என தகவல்

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுரகுமார திசநாயகா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய சக்தியா மாறும்; பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் மோடி மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசி வருகிறார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது; அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை 10.12 மணிக்கு அவரது மறைவு தகவலை வெளியிட்டது. கடந்த மாதம் 11ம் தேதி காய்ச்சல் […]

மேலும் படிக்க

2025ல் தேர்தலில் ஆம் ஆத்மியை வெற்றிப் பெற செய்தால் பெண்களுக்கு 1000 ரூபாயிலிருந்து 2100 ரூபாயாக வழங்கப்படும்; அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் பெண்களுக்கான புதிய திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.“டெல்லி […]

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவிற்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு […]

மேலும் படிக்க

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாநில அரசு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.Advertisementகர்நாடகாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. பெங்களூரை தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகராக உருவாக்கியதில் […]

மேலும் படிக்க

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது : மேக்ரானின் பல அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பு.

பிரான்சில் பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மிஷெல் பார்னியேர், தனது பட்ஜெட்டில் வரி விதிப்புகள் மற்றும் சலுகைக் குறைப்புகளை உள்ளடக்கியதாக, பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் […]

மேலும் படிக்க

கல்வி நிறுவனத்தின் கலை நிகழ்ச்சிகளில் 10% கேளிக்கை வரி விதிக்கப்படும் சட்டத்திருத்த மசோதா அறிமுகம்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, சட்ட மசோதாக்கள் தாக்கல் […]

மேலும் படிக்க