மகா கும்பமேளாவில் கவுதம் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். உலக அளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா விழாவில் பிரபலமான பெண் மோனலிசா யூடியூபர்கள் தொல்லையால் சொந்தே ஊருக்கே திரும்பினார்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை […]

மேலும் படிக்க

வள்ளாலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்; விண்ணைப் பிளந்த பக்தர்களின் சரணகோஷம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசத்துடன் சரணகோஷம் விண்ணைப் பிளக்க நடந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு […]

மேலும் படிக்க

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது; 45 நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் […]

மேலும் படிக்க

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் யானை காந்திமதி உயிரிழப்பு.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் உள்ள யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.காந்திமதி யானை, 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்ற காந்திமதி, […]

மேலும் படிக்க

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மூன்று நாட்கள் கொண்டாட்டத்திற்கு விழா ஏற்பாடு

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் , கட்டப்பட்ட ராமர் கோயில் கடந்த […]

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவை புரட்டிப் போட்ட ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம்; மெக்கா மதீனா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை […]

மேலும் படிக்க

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் பெற அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். […]

மேலும் படிக்க