ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலையை உத்திரபிரதேசம் நொய்டா நகரில் நிறுவ முடிவு; உரிய அனுமதி பெற்றுவிட்டதாக தகவல்
கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதியோகி சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது.மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு. தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு ஏராளமான சீடர்களும் பக்தர்களும் உள்ளனர்.இவர் ஈஷா அறக்கட்டளை, […]
மேலும் படிக்க
