கத்தோலிக்க திருச்சபைத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி […]

மேலும் படிக்க

அமர்நாத் யாத்திரை முதன்பதிவு தொடங்கியது; 5 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் பதிவு

அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக 533 வங்கிக் கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலையின் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு […]

மேலும் படிக்க

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் […]

மேலும் படிக்க

சபரிமலை அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷு தினத்திலிருந்து, கடவுள் அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற சபரிமலை கோவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அய்யப்பன் உருவம் கொண்ட […]

மேலும் படிக்க

10,000 கூடுதல் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியா அரசு முடிவு; ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம். ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி […]

மேலும் படிக்க

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் விழா.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் ஆழித்தேர் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகள் நடத்துவதாக நம்பப்படுகிறது. திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் எனும் பெருமையை […]

மேலும் படிக்க

பழனியிலிருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்

கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டார். அப்போது பழனியில், “இதற்கு முன் பழனி – திருப்பதி இடையே ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. கொரோனா காலத்தில் பழனி, திருப்பதி […]

மேலும் படிக்க

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தென் மாவட்டங்களில் தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று […]

மேலும் படிக்க

பங்குனி பிரதோச சிறப்பு பூஜையில் பங்கேற்க சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 […]

மேலும் படிக்க

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ராமநவமியான ஏப்ரல் 6 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில், 550 கோடி […]

மேலும் படிக்க