கத்தோலிக்க திருச்சபைத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி […]
மேலும் படிக்க
