ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் […]

மேலும் படிக்க

திருப்பதியில் ஏற்பட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் […]

மேலும் படிக்க

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் பெற அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று கொடி விமர்சையாக ஏற்றப்பட்டது.

உலகளாவிய புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று (ஜனவரி 4) கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு, கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை.

திருவண்ணாமலையில் உலகளாவிய புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த […]

மேலும் படிக்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்; சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் சிறப்பு கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும், இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை பரணி தீபம் மற்றும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் […]

மேலும் படிக்க