திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.08) முதல் வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் வெளியான அறிக்கையில்; திருவண்ணாமலை […]
மேலும் படிக்க
