33 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி காட்டும் அமெரிக்கா…!

33 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணு ஆயுத பரிசோதனைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கவுள்ளது. அணு ஆயுத பரிசோதனைகளை உடனே தொடங்குமாறு அமெரிக்க போர்த்துறைக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆணையிட்டுள்ளார். சீனாவும், ரஷ்யாவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணு ஆயுத வலிமையைப் பெருக்கி […]

மேலும் படிக்க

54 இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய இந்தியா!

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற 54 இந்தியர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியாவின் மீது விதித்து வருகிறார். அமெரிக்காவில் […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் தீபாவளிக்கு விடுமுறை என மாகாண ஆளுநர் கவின் நியூசாம் அறிவிப்பு.

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசாம் இப்புதிய […]

மேலும் படிக்க

கன்பார்ம்’ டிக்கெட்டின் பயண தேதியை மாற்றலாம் இந்தியன் ரயில்வே அறிவிப்பு

ரயில் பயணிகள் தங்களது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், மாற்றும் புதிய வசதியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு   அறிமுகம் செய்துள்ளது.  தற்போது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்து, உரிய ரத்துக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே புதிய பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். […]

மேலும் படிக்க

தேர்தலில் தபால் வாக்குகள் அறிவிப்பில் புதிய நடைமுறை.

தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு.

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை அக்டோபர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் […]

மேலும் படிக்க

காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநா அறிவிப்பு

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து […]

மேலும் படிக்க

மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் […]

மேலும் படிக்க

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதிக நாள்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். வருகைப் பதிவு தீவிரமாக கண்காணித்து வருகை பதிவேட்டை பராமரிக்க […]

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை […]

மேலும் படிக்க