கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
பக்தர்கள் வழங்கும் கோயில் நிதி, தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வருகின்றன. […]
மேலும் படிக்க
