மாநில அரசுகள் 7ம் தேதி போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, அனைத்து மாநிலங்களுக்கும் போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் நடத்திய பிறகு, அனைத்து மாநிலங்களும் போர் ஒத்திகையை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
.

