Gen z போராட்டத்தை தொடர்ந்து நேபாளத்தில் ராணுவ அரசு
நேபாளத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்க ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் […]
மேலும் படிக்க
