போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர் .

சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஏ.ஐ. வீடியோவால் சர்ச்சை.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போல டிரம்ப் வெளியிட்டுள்ள ஏ.ஐ. வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஐ. வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ‘சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

தடையை மீறி கோவையில் நடைபெற்ற பா.ஜ.க ஊர்வலம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கைது.

கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட 2,000 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா […]

மேலும் படிக்க

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு காரணமாக அல்லு அர்ஜூனுக்கு எதிராக […]

மேலும் படிக்க