திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதியான இன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .கோவில் ராஜகோபுரம், கிழக்கு கோபுரம் மற்றும் கோவில் […]

மேலும் படிக்க

270 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பல பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற […]

மேலும் படிக்க

நடிகர் மனோஜ், மகள்கள் இறுதிச்சடங்குகளைச் செய்து, பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மற்றும் நடிகர் மனோஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை பெற்ற நிலையில், சேத்துப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) உயிரிழந்தார். மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று […]

மேலும் படிக்க