இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்த எஸ்400 சுதர்சன் சக்ரா ஏவுகணை.

இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு […]

மேலும் படிக்க

“ஆப்ரேசன் சிந்தூர்” தொடர்பாக எல்லையில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.

ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த 10 முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அமித் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எந்த […]

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை, இரு நாடுகளுக்கிடையிலான முக்கியமான போக்குவரத்து பாதையாகும், கடந்த பிப்ரவரி 21 அன்று ஆப்கான் படைகள் ராணுவ சோதனை சாவடியை நிறுவ முயற்சித்த போது, பாகிஸ்தான் தரப்பில் கடுமையான […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 104 பிணைக் கைதிகள் மீட்பு.

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரத்திற்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தில், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்றபோது தண்டவாளம் வெடித்து தகர்க்கப்பட்டது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது […]

மேலும் படிக்க