அட்டாரி – வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி.

அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வை காண பொதுமக்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது, அதற்கான பதிலாக ஆபரேஷன் […]

மேலும் படிக்க

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.

ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு மாற்றாக ரோமில் உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திரண்டு வருவதால் பசிலிக்கா பேராலயம் நிரம்பி […]

மேலும் படிக்க

உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க