காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் படைகளுக்கு எதிராக நெதன்யாகு அரசாங்கம் போர் ஆரம்பித்த 2023 ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் போராட்டக்களத்தில் மக்களை சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் முன்னேறிய நிலையில், விமான நிலையம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அப்பகுதியின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை […]

மேலும் படிக்க