வங்கிகளில் முதல்முறை கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை : மத்திய அரசு விளக்கம்.

முதல்முறை வங்கிகடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணமாகக் கொண்டு கடன் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை குறிக்கும், 300 முதல் 900 வரை உள்ள 3 இலக்க எண்ணாகும்.CIBIL […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடனாளிகளின் எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது: மத்திய தகவல்

இந்தியா 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு அதிகார பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் ,கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி :கடன் தொடர்பான […]

மேலும் படிக்க

தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு.

மாநில அரசுகள் 7ம் தேதி போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, அனைத்து மாநிலங்களுக்கும் போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க