சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா மையங்கள் இன்று மீண்டும் திறக்கபட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்! பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, கடந்த 8 ஆம் தேதி IPL தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ முடிவு செய்யத்து. அன்றைய நாளில் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் பாதியில் […]

மேலும் படிக்க

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் வெடித்து சிதறியதன் பின்னர், அதன் பாகங்கள் எரிந்து விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த ஜனவரி 16-ஆம் […]

மேலும் படிக்க

துவாரகா கடலில் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது .

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க