அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான […]

மேலும் படிக்க

எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட கூட்டமைப்பு, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து […]

மேலும் படிக்க

எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்,கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு அவசர முறையீடு முன்வைக்கப்பட்டது. அதில், ‘‘நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40சதவீதம் பேருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் நிலவையில் உள்ளது. இவை அனைத்தையும் விரைந்து […]

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்றம் ரிதன்யா தற்கொலை வழக்கில் மூவருக்கு ஜாமின் வழங்கியது.

புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைகழக வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அதிரடி தீர்ப்பு.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு.

சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.டிசம்பர் 23, 2024 அன்று இரவு […]

மேலும் படிக்க

துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ்நாட்டையே உலுக்கியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது […]

மேலும் படிக்க