அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 24 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 4 மாதங்களில் பெய்யவேண்டிய மழை ,6 மணி நேரங்கள் தொடர்ந்து பெய்ததால், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்தனர். டெக்ஸாஸின் தெற்குப் பகுதியில் உள்ள சான் ஆன்டோனியோவில் சுமார் 30 சென்டிமீட்டர் கனமழை பெய்ததால், கெர்னி […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு: அசாமில் மட்டும் 4 லட்சம் மக்கள் தவிப்பு.

வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அருணாச்சல் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் […]

மேலும் படிக்க

டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலால் மழை வெள்ளத்தில் பல நூறு மக்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் […]

மேலும் படிக்க