ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் குறித்து தனுஷ் கண்டனம்.

’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். […]

மேலும் படிக்க

ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை கூறிய முன்னாள் ஊழியர் ‘சடலமாக’ மீட்பு.

Open AI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் அந்நிறுவனத்தின் தவறான செயல்களை வெளிப்படுத்திய 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

சேலம் கல்லூரியில் AI மூலம் நேர்முகத் தேர்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவ-மாணவியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதாவது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் இல்லாமல், முழுமையாக மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்த தேர்வு […]

மேலும் படிக்க