வெள்ளக்காடான ஸ்பெயின் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் வெள்ளம் காரணமாக தற்போது ஸ்பெயின் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. ஆகஸ்ட் 12, 2024 அன்று, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஸ்டான்லி […]

மேலும் படிக்க