தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழா.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் […]

மேலும் படிக்க

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் 155 பேர் பலி

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் மக்கள் அவதி .கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அசுத்தமான நீரில் உள்ள லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் உள்ளது , அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் நோய் […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி , அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண் போலீசார்களையும், போலீசார்களையும் அவதூறாக பேசியதாகக் கூறி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை சைபர் கிரைம் […]

மேலும் படிக்க

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தொண்டர்களிடம் உரையாற்றும்போது, அவர் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். மேலும், டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தான் தனிப்பட்ட நன்மைக்காக அரசியலுக்கு […]

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் பல உரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், ராகுல் […]

மேலும் படிக்க